படிச்சிப்பாரு எல்லாம் தாருமாரு

எதிர்ப்பு காட்ட தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு வீதி வழி­யாக ஓடி­ய ஷபாஸ் அஹ்மத்.

வரி விதிப்­பு­க­ளுக்கு எதிர்ப்புத் தெரி­வித்து நப­ரொ­ருவர் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்ட விப­ரீத சம்­பவம் பாகிஸ்­தானில் இடம்­பெற்­றுள்­ளது.

முல்தான் நகரைச் சேர்ந்த ஷஹ்பாஸ் அஹ்மட் என்­ப­வரே இவ்­வாறு தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு வீதி வழி­யாக ஓடி­யுள்ளார். இதனால் அங்கு பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது.

இத­னை­ய­டுத்து அவ்­வ­ழி­யாகச் சென்­ற­வர்கள் அவ­ரது உடலில் பர­விய தீயை மண்ணைத் தூவி அணைத்து அவரை உட­ன­டி­யாக மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு சென்­றனர்.

கடும் எரி­கா­யங்­க­ளுக்­குள்­ளாகி உடலில் 80 சத­வீ­த­மான பகுதி எரிந்து கரு­கிய ஷஹ்பாஸ் அஹ்­மெட்டின் உடல்­நலம் கவ­லைக்­கி­ட­மா­க­வுள்­ள­தா­கவும் அவர் உயிர் பிழைக்க வாய்ப்­பில்லை எனவும் மருத்­து­வர்கள் தெரி­விக்­கின்­றனர்.
வரித் திணைக்­க­ளத்தால் அற­வி­டப்­படும் வரி­களால் தான் பெரும் கஷ்­டத்­திற்­குள்­ளா­கி­யுள்­ள­தா­கவும் தனக்கு நீதி வழங்க அந்தத் திணைக்­களம் தவ­றி­யுள்­ள­தா­கவும் குற்றஞ்சாட்டியே அவர் மேற்படி தீக்குளிப்பை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

SATHISPRIYAN. Blogger இயக்குவது.

BLOG EDITOR

SATHISPRIYAN

இந்த வலைப்பதிவில் தேடு

Blog Archive

BKS NEWS APP DOWNLOAD

Popular Posts

BKS NEWS ALL

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Pages

Theme Support

Need our help to upload or customize this blogger template? Contact me with details about the theme customization you need.