கிழக்கு மாகாண விவசாயத்துறை மேம்பாட்டுக்காக 25 மில்லியன் ரூபாவை
நான்உடனடியாக மாகாண சபைக்குத் தருகின்றேன் மேலும் வழங்குவதற்கு தயாராக
உள்ளேன் திருகோணமலையில் மேற்கொள்ளப்படும்
ஒருங்கிணைந்த அபிவிருத்தித் திட்டத்தைப் போன்று மட்டக்களப்பிலும்
அபிவிருத்தி மேற்கொள்ளப்படும் - கரடியனாறில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
கரடியனாறு சேவைக்காலப் பயிற்சி நிறுவனம் கண்டியில் இருக்க கூடிய கண்ணுருவ
பயிற்சி நிலையமளவிற்கு முன்னேற வேண்டும். அந்த அபிவிருத்திக்குத் தேவையான
பணம் பற்றி எந்த வித பிரச்சினையும் இல்லை இதற்காக அடிக்கடி தேவையான பணத்தை
நான் வழங்குவேன்.
இந்த மேடையில் கலாசார நடனமாடிய பழுகாமம் கண்டுமணி வித்தியாலய மாணவிகளின் கோரிக்கைக்கு அமைய ஒன்றுகூடல் மண்டபம் அமைப்பதற்கான நிதியை மாகாண சபை ஊடாக நான் விடுவிப்பதற்குத் தயாராக உள்ளேன்.
#நீங்க தருவீங்க, ஆனால் அது எங்க போகும் என்று எங்களுக்கு தெரியும்!
இந்த மேடையில் கலாசார நடனமாடிய பழுகாமம் கண்டுமணி வித்தியாலய மாணவிகளின் கோரிக்கைக்கு அமைய ஒன்றுகூடல் மண்டபம் அமைப்பதற்கான நிதியை மாகாண சபை ஊடாக நான் விடுவிப்பதற்குத் தயாராக உள்ளேன்.
#நீங்க தருவீங்க, ஆனால் அது எங்க போகும் என்று எங்களுக்கு தெரியும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக