#மட்டக்களப்பு சந்திவெளி கிரான் கிராமத்தில் காணப்படுகின்ற அரச காணிகளை சட்ட விரோதமான முறையில் தமதாக்கிக் கொண்டிருக்கும் #இராசமாணிக்கம் பௌண்டேசன் பணிப்பாளும் ஸ்ரீலங்கா #சுதந்திரக் கட்சி பட்டிருப்பு தொகுதி அமைப்பாளரும், தற்போதைய ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளருமாகிய ராசபுத்திரன் #சாணக்கியன் என்பவருக்கு எதிராகவும், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபில் #நசீருக்கு #எதிராகவும் சந்திவெளி பாலையடித்தோணா கிராம மக்களால், கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர், மற்றும் #ஜனாதிபதி அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட முறைப்பாடுகளின் பிரதிகள் இங்கு பதிவிடப்பட்டுள்ளன.
#எமது ஏனைய தமிழ் பிரதேச இளைஞர்களே நீங்களும் உங்கள் பகுதிகளில் #இடம்பெறும் #சட்டவிரோதமான காணி அபகரிப்புக்கள் தொடர்பாக துரிதகதியில் #அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக