.
நோயாளிகளாகச் செல்லும் பலர் பிரேதமாக வெளியே வந்த ச
நோயாளிகளாகச் செல்லும் பலர் பிரேதமாக வெளியே வந்த ச
கடந்த 06.05.2015 அன்று பிரபல பாடசாலை அதிபர் ஒருவரின் துணைவியார்
பெண்ணியல் தொடர்பாக சிகிச்சைக்குச் சென்றபோது அவருக்கு முறையற்ற
சத்திரசிகிச்சை செய்து உடல்முழுவதும் கிருமிகளைப் பரவச் செய்து
கொலைசெய்துள்ளார்கள்.
செயர்க்கையாக அவரை ஐந்து நாட்கள் உயிருடன் இருப்பதுபோலக்காட்டி கணவரைக் கொண்டு பல பரிசோதனைகளை பல ஆயிரக்கணக்கான ரூபாய்க்களுக்குச் செய்வித்து 6ஆந்திகதி பிணமாகக் கையளித்துள்ளார்கள்.
இது பற்றி திருகோணமலை முழுவதும் கதைகள் பரவத் தொடங்கியதும் பலரும் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், தமக்குத் தெரிந்தவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் தற்போது வெளியே கசிய விட்டுள்ளனர். அவை தொடரச்சியாக வெளிவரவுள்ளன.
திருகோணமலை வைத்தியசாலைக்குச் சென்றால் சாவே நிகழும் என கூறுகின்றனர்.
இதுபற்றி அங்குள்ளவர்களிடம் விசாரித்தால் வசதிகள் போதாமையே காரணம் என்று கூறுகின்றனர்.
ஒன்றிருக்க ஒன்றை அறுத்து அநியாயம் செய்யும் இவர்களில் பலர் சிற்றூழியர்கள் உட்பட நீண்டகாலமாக இதனையே செய்துவருவதாக பிரதேசத்தில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.
வேடிக்கை என்னவென்றால் சத்திரசிகிச்சை செய்யப்படுகின்ற நோயாளியிடமே ஒப்புதல் கையொப்பத்தை பெற்றுவிட்டு சத்திரசிக்கிச்சை செய்து கொலைசெய்கின்ற நடைமுறையும் புதுமையாக உள்ளதாக கூறப்படுகின்றது.
இராணுவ ரீதியாக நடைபெற்ற கொலைகள் ஒருபுறம், போதைவஸ்துகளைப் பரப்பி செய்யப்படகின்ற அழிப்புகள் இன்னொருபுறம், இப்போது மருத்துவரிதியாக செய்யப்படுகின்ற அழிப்புகள் என தமிழர் வாழ்வில் நீண்டுசெல்லும் கொலைப்படலமே என பலரும் கலங்கி நிற்கின்றனர்.
திருகோணமலை வைத்தியசாலைக்குச் செல்வதற்கு அஞ்சி பல லட்சரூபாக்களைச் செலவழித்து மக்கள் அலைந்து திரியும் நிலை திருகோணமலையில் உரவாகியுள்ளது.
செயர்க்கையாக அவரை ஐந்து நாட்கள் உயிருடன் இருப்பதுபோலக்காட்டி கணவரைக் கொண்டு பல பரிசோதனைகளை பல ஆயிரக்கணக்கான ரூபாய்க்களுக்குச் செய்வித்து 6ஆந்திகதி பிணமாகக் கையளித்துள்ளார்கள்.
இது பற்றி திருகோணமலை முழுவதும் கதைகள் பரவத் தொடங்கியதும் பலரும் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், தமக்குத் தெரிந்தவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் தற்போது வெளியே கசிய விட்டுள்ளனர். அவை தொடரச்சியாக வெளிவரவுள்ளன.
திருகோணமலை வைத்தியசாலைக்குச் சென்றால் சாவே நிகழும் என கூறுகின்றனர்.
இதுபற்றி அங்குள்ளவர்களிடம் விசாரித்தால் வசதிகள் போதாமையே காரணம் என்று கூறுகின்றனர்.
ஒன்றிருக்க ஒன்றை அறுத்து அநியாயம் செய்யும் இவர்களில் பலர் சிற்றூழியர்கள் உட்பட நீண்டகாலமாக இதனையே செய்துவருவதாக பிரதேசத்தில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.
வேடிக்கை என்னவென்றால் சத்திரசிகிச்சை செய்யப்படுகின்ற நோயாளியிடமே ஒப்புதல் கையொப்பத்தை பெற்றுவிட்டு சத்திரசிக்கிச்சை செய்து கொலைசெய்கின்ற நடைமுறையும் புதுமையாக உள்ளதாக கூறப்படுகின்றது.
இராணுவ ரீதியாக நடைபெற்ற கொலைகள் ஒருபுறம், போதைவஸ்துகளைப் பரப்பி செய்யப்படகின்ற அழிப்புகள் இன்னொருபுறம், இப்போது மருத்துவரிதியாக செய்யப்படுகின்ற அழிப்புகள் என தமிழர் வாழ்வில் நீண்டுசெல்லும் கொலைப்படலமே என பலரும் கலங்கி நிற்கின்றனர்.
திருகோணமலை வைத்தியசாலைக்குச் செல்வதற்கு அஞ்சி பல லட்சரூபாக்களைச் செலவழித்து மக்கள் அலைந்து திரியும் நிலை திருகோணமலையில் உரவாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக