தற்போது தயாரிப்பாளர் ராஜேந்திரன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மேல் முறையீடு செய்ய, தற்போது அந்நீதிமன்றம் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
மேலும் நடிகர் விஜய்யின் படம் மெர்சல் என்ற பெயரில் வெளியாவதில் தடை இல்லை எனவும், படத்திற்கு தடைவிதிக்க முடியாது என்ற தீர்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கூடுதல் கட்டணம் கருதி 41 தியேட்டர்களில் மெர்சல் படத்தை வெளியிட தடை கோரும் வழக்கில், மனுவை விசாரிக்க மனுதாரர் முறையிடாடததால் தீபாவளிக்கு பிறகு விசாரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக