இலங்கை எனும் ஜனநாயக நாட்டின் சட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்த தவறும் #காத்தான்குடி_பொலிஸார்
பல தடவைகள் இது சம்பந்தமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பல ஊடகங்களிலும், சில தனிப்பட்டவர்கள் கூட தமது தனிப்பட்ட முகப்புத்தக பதிவிலும் தமது ஆதங்கங்களையும் முறைப்பாடுகளையும் தெரிவித்துள்ளனர். அதற்கான தீர்வு பூச்சியம்.
இலங்கையின் எந்த பாகத்திலும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதும் பாதுகாப்பதும் பொலிஸாரினது தலையாய கடமையாகும். அதற்கு ஒத்துழைப்பு வழங்குவது நாட்டு மக்களினது பொறுப்பாகும்.
இன்று கிடைக்கப்பெற்ற சில புகைப்படங்கள் எமக்கு மறுபடியும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திங்கள் - வியாழன் மற்றும்
சனி - ஞாயிறு கிழமைகளில் சிறப்பாக செயற்படும் #காத்தான்குடி பொலிஸார் ஏன்
#வெள்ளிக்கிழமை மற்றும் முஸ்லிம் இனத்தவரின் விழா காலங்களில் கடமையை செய்ய தவறுகின்றனர்?
புகைப்படத்தை அனுப்பிய சமுக நலன்விரும்பியின் கேள்வி, முஸ்லிம் மக்களுக்கும் அவர்களது பிரதேசத்துக்கும் தனியாக சட்டம் ஏதும் உள்ளதா? அப்படி இருந்தால் ஏன் #இந்துக்கள் வெள்ளிக்கிழமைகளிலும் தங்களது திருவிழாக்காலங்களிலும்
#கிருஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தங்களது திருவிழாக்களிலும்
#சிங்களவர்கள் அவர்களது திருவிழாக்களிலும் அப்படியான சட்டங்களை நடைபடுத்த முடியுமா?
முஸ்லிம் பிரதேசங்களுக்கு தனியாக சட்டம் இயற்றப்பட்டது எப்படி?
இயற்றியது யார்?
இப்படியான கேள்விகளை கேட்டார்.
இதற்குரிய பதில் என்னிடமில்லை. தகுந்த அதிகாரிகளிடமிருந்து பதில் கிடைக்குமா? கிடைக்கும் வரை அவதானம் தொடரும்.
பல தடவைகள் இது சம்பந்தமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பல ஊடகங்களிலும், சில தனிப்பட்டவர்கள் கூட தமது தனிப்பட்ட முகப்புத்தக பதிவிலும் தமது ஆதங்கங்களையும் முறைப்பாடுகளையும் தெரிவித்துள்ளனர். அதற்கான தீர்வு பூச்சியம்.
இலங்கையின் எந்த பாகத்திலும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதும் பாதுகாப்பதும் பொலிஸாரினது தலையாய கடமையாகும். அதற்கு ஒத்துழைப்பு வழங்குவது நாட்டு மக்களினது பொறுப்பாகும்.
இன்று கிடைக்கப்பெற்ற சில புகைப்படங்கள் எமக்கு மறுபடியும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திங்கள் - வியாழன் மற்றும்
சனி - ஞாயிறு கிழமைகளில் சிறப்பாக செயற்படும் #காத்தான்குடி பொலிஸார் ஏன்
#வெள்ளிக்கிழமை மற்றும் முஸ்லிம் இனத்தவரின் விழா காலங்களில் கடமையை செய்ய தவறுகின்றனர்?
புகைப்படத்தை அனுப்பிய சமுக நலன்விரும்பியின் கேள்வி, முஸ்லிம் மக்களுக்கும் அவர்களது பிரதேசத்துக்கும் தனியாக சட்டம் ஏதும் உள்ளதா? அப்படி இருந்தால் ஏன் #இந்துக்கள் வெள்ளிக்கிழமைகளிலும் தங்களது திருவிழாக்காலங்களிலும்
#கிருஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தங்களது திருவிழாக்களிலும்
#சிங்களவர்கள் அவர்களது திருவிழாக்களிலும் அப்படியான சட்டங்களை நடைபடுத்த முடியுமா?
முஸ்லிம் பிரதேசங்களுக்கு தனியாக சட்டம் இயற்றப்பட்டது எப்படி?
இயற்றியது யார்?
இப்படியான கேள்விகளை கேட்டார்.
இதற்குரிய பதில் என்னிடமில்லை. தகுந்த அதிகாரிகளிடமிருந்து பதில் கிடைக்குமா? கிடைக்கும் வரை அவதானம் தொடரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக