படிச்சிப்பாரு எல்லாம் தாருமாரு

  • This is default featured slide 1 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 2 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 3 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 4 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 5 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

குறனில் இருப்பது காமம் பற்றிய பாடமா......

முஸ்லிம் கடக்காரரின் வெறி இவர் ஒரு முஸ்லிமா தமிழ் மக்களுக்கு அவமானம்
இவர் சாகவேண்டும்😣 இல்லை தண்டிக்கபட வேண்டும்🏯. ....

Share:

ADVANCEMENT OF RINOSHA SHOPE& RINOSHA ELECTRICAL SHOP சகல விதமான வீட்டுப் பொருள்கள். மற்றும் உணவுப் பொருள்கள்

 RINOSHA SHOPE மூலமாக ரெடிமேட்
                  * திருமண கேக்
                  * பூமாலை
                  * ரிச் கேக்
                  * பூந்தி லட்டு
                  * நாக சடை

     என்பன குறுகிய நேரத்தில் உடனடியாக செய்து தரப்படும்.

RINOSHA SHOPE
        
RINOSHA ELECTRICAL SHOP மூலமாக
          தரமான வீட்டு பொருற்களையும் பெறலாம்.. ....

  
RINOSHA ELECTRICAL SHOP 

தொடர்புபக்கு -0777072733

விலாசம்- no.18, thiruchendur ,2nd cross kallady ,batticaloa


Share:

புலமைப்பரிசில் 148 புள்ளி

வவுனியா சைவப்பிரகாசா வித்தியாசத்தில் கல்வி பயிலும் ஐெகதீஸ்வரன் அச்சேரியா

என்ற மாணவன் புலமைப்பரிசில் 148 புள்ளி பெற்றதுக்காக பெற்றோர் மற்றும் ஆசிரியர் பாராட்டிய வேளை

Share:

இந்த கொடுமைய பாருங்க.......


Share:

எதிர்ப்பு காட்ட தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு வீதி வழி­யாக ஓடி­ய ஷபாஸ் அஹ்மத்.

வரி விதிப்­பு­க­ளுக்கு எதிர்ப்புத் தெரி­வித்து நப­ரொ­ருவர் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்ட விப­ரீத சம்­பவம் பாகிஸ்­தானில் இடம்­பெற்­றுள்­ளது.

முல்தான் நகரைச் சேர்ந்த ஷஹ்பாஸ் அஹ்மட் என்­ப­வரே இவ்­வாறு தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு வீதி வழி­யாக ஓடி­யுள்ளார். இதனால் அங்கு பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது.

இத­னை­ய­டுத்து அவ்­வ­ழி­யாகச் சென்­ற­வர்கள் அவ­ரது உடலில் பர­விய தீயை மண்ணைத் தூவி அணைத்து அவரை உட­ன­டி­யாக மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு சென்­றனர்.

கடும் எரி­கா­யங்­க­ளுக்­குள்­ளாகி உடலில் 80 சத­வீ­த­மான பகுதி எரிந்து கரு­கிய ஷஹ்பாஸ் அஹ்­மெட்டின் உடல்­நலம் கவ­லைக்­கி­ட­மா­க­வுள்­ள­தா­கவும் அவர் உயிர் பிழைக்க வாய்ப்­பில்லை எனவும் மருத்­து­வர்கள் தெரி­விக்­கின்­றனர்.
வரித் திணைக்­க­ளத்தால் அற­வி­டப்­படும் வரி­களால் தான் பெரும் கஷ்­டத்­திற்­குள்­ளா­கி­யுள்­ள­தா­கவும் தனக்கு நீதி வழங்க அந்தத் திணைக்­களம் தவ­றி­யுள்­ள­தா­கவும் குற்றஞ்சாட்டியே அவர் மேற்படி தீக்குளிப்பை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
Share:

நேற்று இளம் பொலிஸ் கான்ஸ்டபிள் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்த சம்பவத்தின் பின்னணி..

பண்டாரவெல, பொரலந்த பொலிஸ் கல்லூரியில் கடமையில் ஈடுபட்ட இளம் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்தது அறிந்ததே.

நேற்று காலை 7 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அம்பாறை வீரகொட பிரதேசத்தை சேர்ந்த லக்மால் பிரியந்த என்பவரே தற்கொலை செய்து கொண்டவராகும். அவர் ஒரு சிறந்த பாடகர் என தெரிவிக்கப்படுகின்றது.

காதல் தொடர்பு காரணமாக ஏற்பட்ட மனவேதனையினால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்கொலை செய்து கொள்வதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வருத்தமான சில பதிவுகளை வெளியிட்டுள்ளார். தான் இந்த உலகை விட்டு பிரிந்த செல்வதனை வெளிப்படுத்தும் வகையிலும் சில பதிவுகளையும் வெளியிட்டுள்ளார்.

தனது காதலி இந்த உலகின் சிறந்த காதலி என குறிப்பிடும் வகையில் பதிவுகளையும் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் இறுதியாக தனது தாயாருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டவர், “நான் உங்களை அதிகமாக நேசிக்கின்றேன் அம்மா..” என பதிவிட்ட பின்னர் அவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Share:

புளுத் டுத் ஹெட் செட்டுடன் பரீட்சையில் மாட்டிய முஸ்லீம் மாணவி

புளுத் டுத் ஹெட் செட்டுடன் பரீட்சையில் மாட்டிய முஸ்லீம் மாணவி உயர் தர பரீட்சையை புளுத் டுத் உதவியுடன் எழுதிய முஸ்லீம் மாணவி கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சில முகவரி அற்ற இணையதளங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் எதுவித உண்மைத் தண்மையும் இல்லை என சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் நஜீம் மடவளை நியுஸுக்கு குறிப்பிட்டார்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதியில் உள்ள முக்கிய பாடசாலை ஒன்றில் நேற்று (11) உயர்தர பரீட்சைக்காக முஸ்லீம் மாணவி ஒருவர் பாடத்திற்கு தோற்றி இருந்ததாகவும் குறித்த மாணவி தனது உடலை முழுவதும் முஸ்லீம் கலாச்சார உடையுடன்(ஹபாயா) அணிந்து வந்திருந்தாகவும் பரீட்சை ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் சந்தேகத்திற்கிடமாக குறித்த மாணவியின் சத்தம் அடிக்கடி வெளிவந்த வண்ணம் இருந்துள்ளதாகவும் குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் சந்தேகமடைந்த சிங்கள சகோதரரான பரீட்சை மண்டப மேற்பார்வையாளர் பொலிஸாரின் உதவியை நாடியதாகவும்,சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் குறித்த மாணவியை பிரத்தியேக அறைக்கு அழைத்து சென்று பரீசோதனை மேற்கொண்ட நிலையில் மாணவியின் காதில் செயல்பாட்டில் இருந்த வண்ணம் இயர் போன்(புளுத் டுத்) இயங்கிக்கொண்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் குறித்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நடைபெற்ற போது தனது சட்டவிரோத செயற்பாட்டை மறைக்க மாணவி அபயக்குரல் எழுப்பியதாகவு ஏனைய பரீட்சாத்திகளும் குறித்த மாணவிக்காக பரிதாபப்படவில்லை எனவும் போலியாக செய்தி சித்தரிக்கப்பட்டுள்ளது.
குறித்த செய்தி தொடர்பில் தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட உடன் வலயக் கல்வி பணிப்பாளர் என்ற வகையில் இது தொடர்பில் தான் விசாரித்த போது எந்த ஒரு பரீட்சை சம்மாந்துறை கல்வி வலயத்திற்கு உற்பட்ட பரீட்ச்சை நிலையங்கள் எவற்றிலும் இவ்வாறான ஒரு சம்பவம் பதிவாகவில்லை என குறிப்பிட்ட அவர் பொலிஸாரும் இது போன்ற ஒரு சம்பவம் இடம்பெறவில்லை என மறுத்துள்ளனர்.
Share:

#கல்முனை தமிழா காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்

#கல்முனை தமிழா காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்
கல்முனை மாநகரிலிருந்து சாய்ந்தமருது பிரியமுடியுமெனெனில் ஏன் கல்முனை பிரதேசசபையை தமிழர் கோரக்கூடாது.
கல்முனை மாநகர் முஸ்லீம்களிடம் சாய்ந்தமருது முஸ்லீம்களுக்கே கிடைக்காத சமத்துவ அபிவிருத்தி கல்முனை தமிழருக்கு மட்டும் கிடைக்குமா????
கல்முனை 4உள்ளுராட்சி மன்றங்களாக பிரிக்கப்பட வேண்டும்.
முக்கிய சந்தர்ப்பங்களில் தூங்கிவிட்டு பின்னர் வருந்துவதில் பயநில்லை
Share:

வாழைச்சேனை பிரதேச சபை முன்னால் தவிசாளர் கையொப்பத்தை பயன்படுத்தி தற்போதைய செயலாளர் சிகாப்தின் மோசடியில்





வாழைச்சேனை பிரதேச சபை முன்னால் தவிசாளர் கையொப்பத்தை பயன்படுத்தி தற்போதைய செயலாளர் சிகாப்தின் மோசடியில் ஈடுபட்டுள்ளான்
சட்டத்தின் முன் நிறுத்தப்படுவாரா? சம்பந்தப்பட்டவர்களின்
பதவி பறிக்கப்படுமா?

தவிசாளரே இது உங்கள் கையொப்பமா?
உங்களது காலத்தில் சிகாப்தினின் தம்பிக்கு தற்காலிக நியமனம் வழங்கப்பட்டதா?
இல்லை எனில் இதோ ஆதாரம்....
இதிலுள்ள இரண்டு கையொப்பங்களும் ரபர் முத்திரைகளும் வேறுபடுவது உங்களுக்குத் தெரிகிறதா?
முஸ்லீமை காப்பாற்ற முனைய வேண்டாம். நீங்கள் மண்ணுக்காக போராடியவர்கள்
Share:

நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டுள்ள நீலாவணை

#மாகாணசபை உறுப்பினர் திரு ராஜேஸ்வரன் அவர்களின் #பொதுமயான மதிலும் #அஸ்திவாரமும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் #முஸ்லிம்களால் அத்து மீறி உள் நுளைந்து உடைக்கப்பட்ட மதில் சுவர்கள் மற்றும் அத்திவாரமும்
இலங்கை முஸ்லீம்களின் இஸ்லாமிய மயமாக்கல் தமிழர் நிலங்களை அத்து மீறலும் ஆக்கிரமித்தலும் .....


நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டுள்ள நீலாவணை
Share:

இலங்கையில் இஸ்லாமியர்களுக்கு ஒரு மாவட்டம் உருவாக்கப்பட கூடாது பின் நாளில் ஒரு மாணிலம் உருவாக்க்கூடாது ?

ஏன் ?
இலங்கையில் இஸ்லாமியர்களுக்கு ஒரு மாவட்டம் உருவாக்கப்பட கூடாது பின் நாளில் ஒரு மாணிலம் உருவாக்க்கூடாது ?
அதன் பின் பாக்கிஸ்தான் இந்தியாவில் இருந்து பிரிந்தது போல் தனி நாடாக முஸ்லீம்களுக்கு என்று இலங்கையில் உருவாக்கக்கூடாது ?
Share:

நாங்கள் உள்களை மன்னித்து விட்டாலும் சிங்களவர் விடமாட்டார்கள் போல

நாங்கள் உள்களை மன்னித்து விட்டாலும் சிங்களவர் விடமாட்டார்கள் போல போலிஸ் பயிற்சி கல்லூரியிலும், இராணுவ பயிற்சி கல்லூரி முஸ்லிம்களுக்கு என்று தனித்துவமான ஆடை, மொழி, சின்னங்கள் அணிந்து கொண்டு வலம் வந்தால் விடுவார்களா???
எதிர்காலத்தில் ஒரு கறுப்பு யூலை கலவரம் முஸ்லிம் மக்களுக்குத்தான் உருவாகும் போல இருக்கு தற்போதைய நாட்டு நடப்புகளை பார்க்கும் போது

Share:

கிழக்கு மாகாண விவசாயத்துறை மேம்பாட்டுக்காக 25 மில்லியன் ரூபாவை நான்உடனடியாக மாகாண சபைக்குத் தருகின்றேன்

கிழக்கு மாகாண விவசாயத்துறை மேம்பாட்டுக்காக 25 மில்லியன் ரூபாவை நான்உடனடியாக மாகாண சபைக்குத் தருகின்றேன் மேலும் வழங்குவதற்கு தயாராக உள்ளேன் திருகோணமலையில் மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த அபிவிருத்தித் திட்டத்தைப் போன்று மட்டக்களப்பிலும் அபிவிருத்தி மேற்கொள்ளப்படும் - கரடியனாறில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
கரடியனாறு சேவைக்காலப் பயிற்சி நிறுவனம் கண்டியில் இருக்க கூடிய கண்ணுருவ பயிற்சி நிலையமளவிற்கு முன்னேற வேண்டும். அந்த அபிவிருத்திக்குத் தேவையான பணம் பற்றி எந்த வித பிரச்சினையும் இல்லை இதற்காக அடிக்கடி தேவையான பணத்தை நான் வழங்குவேன்.
இந்த மேடையில் கலாசார நடனமாடிய பழுகாமம் கண்டுமணி வித்தியாலய மாணவிகளின் கோரிக்கைக்கு அமைய ஒன்றுகூடல் மண்டபம் அமைப்பதற்கான நிதியை மாகாண சபை ஊடாக நான் விடுவிப்பதற்குத் தயாராக உள்ளேன்.
#நீங்க தருவீங்க, ஆனால் அது எங்க போகும் என்று எங்களுக்கு தெரியும்!
Share:
இலங்கை எனும் ஜனநாயக நாட்டின் சட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்த தவறும் #காத்தான்குடி_பொலிஸார்
பல தடவைகள் இது சம்பந்தமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பல ஊடகங்களிலும், சில தனிப்பட்டவர்கள் கூட தமது தனிப்பட்ட முகப்புத்தக பதிவிலும் தமது ஆதங்கங்களையும் முறைப்பாடுகளையும் தெரிவித்துள்ளனர். அதற்கான தீர்வு பூச்சியம்.
இலங்கையின் எந்த பாகத்திலும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதும் பாதுகாப்பதும் பொலிஸாரினது தலையாய கடமையாகும். அதற்கு ஒத்துழைப்பு வழங்குவது நாட்டு மக்களினது பொறுப்பாகும்.
இன்று கிடைக்கப்பெற்ற சில புகைப்படங்கள் எமக்கு மறுபடியும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திங்கள் - வியாழன் மற்றும்
சனி - ஞாயிறு கிழமைகளில் சிறப்பாக செயற்படும் #காத்தான்குடி பொலிஸார் ஏன்
#வெள்ளிக்கிழமை மற்றும் முஸ்லிம் இனத்தவரின் விழா காலங்களில் கடமையை செய்ய தவறுகின்றனர்?
புகைப்படத்தை அனுப்பிய சமுக நலன்விரும்பியின் கேள்வி, முஸ்லிம் மக்களுக்கும் அவர்களது பிரதேசத்துக்கும் தனியாக சட்டம் ஏதும் உள்ளதா? அப்படி இருந்தால் ஏன் #இந்துக்கள் வெள்ளிக்கிழமைகளிலும் தங்களது திருவிழாக்காலங்களிலும்
#கிருஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தங்களது திருவிழாக்களிலும்
#சிங்களவர்கள் அவர்களது திருவிழாக்களிலும் அப்படியான சட்டங்களை நடைபடுத்த முடியுமா?
முஸ்லிம் பிரதேசங்களுக்கு தனியாக சட்டம் இயற்றப்பட்டது எப்படி?
இயற்றியது யார்?
இப்படியான கேள்விகளை கேட்டார்.
இதற்குரிய பதில் என்னிடமில்லை. தகுந்த அதிகாரிகளிடமிருந்து பதில் கிடைக்குமா? கிடைக்கும் வரை அவதானம் தொடரும்.










Share:
#வைத்தியர்களுக்கு பணி நேரத்தில் தடை விதிக்கப்பட வேண்டும் வைத்தியர் அம்மா அலை பேசிக்கு தீவிர வைத்தியம் பாக்கிறார்
நோயாளி பார்வையிடும் நேரத்தில்
Share:
#மட்டக்களப்பு நகரம் டயலொக் #அலுவலகத்துக்கு முன்னால் உள்ள காணி கடை
#காத்தாங்குடி இஸ்லாமிய #புறோப்பட்டி என்னும் நிறுவனத்திற்கு
மூன்று #கோடிரூபா பெறுமதியில்
இந்த கிழமை கைமாறுகிறது கனடாவில் உள்ள அந்த உரிமையாளரால்
#முஸ்லீம் புறப்பட்டி நிறுவனம் காத்தான்குடி நிறுவனத்திடம் விலைக்கு விற்க உள்ளார்

#முடிந்தவரை சமுக நலன் விரும்பிகள் எதிர்கால தமிழினம் இருப்பு சார்ந்து இந்து மன்றங்கள் அமைப்புக்கள் இதனை தடுத்து தமிழர் ஒருவர் வாங்குவதற்கு ஆவணை செய்யவேண்டும் இச்செய்தி கனடாவில் உள்ள உரிமையாளர் வரை எடுத்துக்கூறுங்கள் சமகால நிகழ்வுகளை எதிர்கால எமது தமிழ் சந்ததிகளை பற்றி தமிழர் இருப்பை பற்றி எத்திவையுங்கள்..

Share:

பூர்வீக #தமிழ் #பிரதேசங்களின் #சுகாதார #வைத்திய #அதிகாரி #பிரிவை #மாற்றுவதற்கான #திட்டத்தை #நிறுத்துவோம் !

#பூர்வீக #தமிழ் #பிரதேசங்களின் #சுகாதார #வைத்திய #அதிகாரி #பிரிவை #மாற்றுவதற்கான #திட்டத்தை #நிறுத்துவோம் ! #அனைவரும் வாரீர்!
அணைவரும் தமிழராய் ஒன்று சேருவோம் #இஸ்லாமிய மயமாக்கல் தந்திரோபாய #காய்நகர்தலுக்கு எதிராக 09-09-2017 காலை
09:30
ஏறாவூர் ஐந்தாம் குறிஞ்சியில் இருந்து செங்கலடி வரை #தமிழராக அணி திரல்வீர்


Share:

மட்டக்களப்பு வாழைச்சேனை வைத்தியசாலையில் பிறக்கும் குழந்தைகளின் பதிவுகள் ஓட்டமாவடி முஸ்லீம் பிரிவு என உள்ளது!

மட்டக்களப்பு வாழைச்சேனை வைத்தியசாலையில் பிறக்கும் குழந்தைகளின் பதிவுகள் ஓட்டமாவடி முஸ்லீம் பிரிவு என உள்ளது!


இதன் காரணம் என்ன????
இதற்கான  சந்தேகத்தை மக்களுக்கு தெழிவு படித்த முடியுமா ? வைத்தியாலை பிரதேச செயலக அதிகாரிகள் உங்களின்  பதில் என்ன ?
வாழச்சேணை பகுதியை இஸ்லாமியர்  
நிருவாகத்தின் கீழ் கொண்டுவரா?

வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்குள் வசிப்பர்களின் பதிவுகள் ஏன் ஓட்டமாவடியிள் பதியப்படுகிறது????
உரிய அதிகாரிகள் கவனத்திற்கு....
Share:

KADAL MEEN .SC vs YONG STAR SC


கடல் மீன்கள் விளையாட்டுக் கழகமானது
யங் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து DAN TV நடாத்தும் 11 பெயர் கொண்ட சுற்றில் இறுதி போட்டியை விளையாட உள்ளது. இதில் முதல் பரிசு 200000 ரூபாயும்,இரண்டாம் பரிசு 100000 ரூபாயும் வழங்குகிறது DAN TV அனுசரனை மூலமாக........

Share:

Popular Posts

SATHISPRIYAN. Blogger இயக்குவது.

BLOG EDITOR

SATHISPRIYAN

இந்த வலைப்பதிவில் தேடு

Blog Archive

BKS NEWS APP DOWNLOAD

Popular Posts

BKS NEWS ALL

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Pages

Theme Support

Need our help to upload or customize this blogger template? Contact me with details about the theme customization you need.